பாலவி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

பாலவி  விமானப்படை தளத்தின்    புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் வீரசேகர    அவர்கள்   முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் கோடகந்த   அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 ஜூலை 15ம்  திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னாள்  கட்டளை அதிகாரி அவர்கள்   கடந்த 2022 ஜனவரி 04ம் திகதி பாலவி  விமானப்படை  விமானப்படைத்தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்  புதிய கட்டளை அதிகாரியான குரூப் கப்டன் எஸ்.கே.வீரசேகர, பாலவி விமானப்படை நிலையத்தின் கட்டளைத் அதிகாரியாக  நியமிக்கப்படுவதற்கு முன்னர், சீனக்குடாவின் விமானப்படை கல்விப்பீடத்தில்   இல 04 படைப்பிரிவின்  கட்டளை அதிகாரிகாரியாக கடமை புரிந்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.