அனுராதபுர விமானப்படை தளத்தினால் இரத்ததானம் வழங்கப்பட்டது

அனுராதபுர போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இங்க அனுராதபுர விமானப்படை தளத்தினால் இரத்த தான நிகழ்வு கடந்த 2022 ஜூலை 21 22 ம் திகதிகளில் வாக்களங்கப்பட்டது  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ஜெயமஹா  அவர்க்ளின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது

நாட்டில் இரத்தத்த தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும்முகமாக இந்த நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.