அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பிரதிநிதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பிரதிநிதி லெப்டினால் கேர்னல் அந்தோணி சி நெல்சன்  அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி  சுதர்சன பத்திரன அவர்களை  கடந்த 2022 ஜூலை 26 ஆம் தேதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்


 இதன் போது இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன

 மேலும் இவர்களுடன் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் திரு செத் நெவின்ஸ் மற்றும் மேலும் அலுவலகத் பொறுப்பதிகாரி லெப்டினல் கமாண்டர் ஜான் ஜின்  ஆகியோரும்  கலந்து கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.