மொரவெவ விமானப்படை தளத்தின் 49 வருட நிறைவுதின நிகழ்வுகள்

மொரவெவ விமானப்படை தளத்தின் 49 வருட நிறைவுதின நிகழ்வுகள்  கடந்த 2022 ஜூலை 29ம் திகதி படைத்தள கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கருணாரத்ன அவர்களின் தலைமையில்  காலை அணிவகுப்பு பரீட்சணையுடன்  மரம் நாடும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது  இதனை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது அணைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் பங்கேற்பில்

இந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை ரேவதா சிறுவர் இல்லத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.