இலங்கை விமானப்படை தளபதி இலங்கை ஜனாதிபயை சந்தித்தார்

இலங்கை   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள்  முப்படை சேனாதிபதியும்   இலங்கை  இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அவர்களை  கடந்த 2022 ஆகஸ்ட் 19 ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்

இருவருக்கும் இடையினாலான சுமுகமான கலந்துரையாடலின் பின்னர்   இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில்  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.