2022 ம் ஆண்டுக்கான சர்வதேச சொட்கன் துப்பாக்கி சூட்டு பயிற்சி முறையில் இலங்கை விமானப்படையினர் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்

 சர்வதேச நடைமுறை துப்பாக்கி சூடுதல் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட  2022 தேசிய  சொட்கன் போட்டிகள் 2022 ஆகஸ்ட் 26 முதல் 28 வரை பனாகோட இராணுவ துப்பாக்கி சூட்டு மைதானத்தில் நடைபெற்றது

 158-க்கும் மேற்பட்ட சிறந்த துப்பாக்கி சூடு வீரர்கள்  14 உயர் மட்ட துப்பாக்கி சூடும் பிரிவுகளில் பங்கு பெற்றனர்

 விமானப்படை சார்பாக இரண்டு அதிகாரிகள் மற்றும் ஆறு விமானப்படை வீரர்கள் மற்றும் நான்கு பெண் வீராங்கனைகள் பங்கு பற்றி 7 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி ஒரு வெண்கல பதக்கங்களை

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.