கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பொதுப்பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் ஓவர்ஹால் பிரிவிற்கு  புதிய  கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் பெரேரா    அவர்கள் குருப் கேப்டன் மார்டினோ அவர்களிடம் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 29ம் திகதி  உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.