இல 49 அடிப்படை விசேட வாணியக்க பயிற்சி நெறியில் இலச்சினை வழங்கும் நிகழ்வுகள்

இல 49 அடிப்படை  விசேட வாணியக்க பயிற்சி நெறியில்  இலச்சினை வழங்கும் வைப்பவன் அம்பாறை விமானப்படை தளத்தில் கடந்த 2022 ஆகஸ்ட் 29ஆம் தேதி இடம்பெற்றது  இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை தரைவழி செயற்பாட்டு பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் அமரசிங்க அவர்கள் கலந்து கொண்டார்

 இந்த நிகழ்வில் அம்பாறை விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரியதர்ஷன  அரசூர் பயிற்சி பள்ளி கட்டளை அதிகாரி விண் கமாண்டர் கோமஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

 இந்த பயிற்சி நெறியில் நான்கு விமானப்படை அதிகாரிகள் 22 விமானப்படை வீரர்கள் மூன்று விமானப்படை பெண் வீராங்கனைகள்  இராணுவ அதிகாரிகள் இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் கடற்படை விசேட அதிரடிப்படை வீரர்கள் ஆகிய உட்பட 40 பேர் இந்த பயிற்சி நெறியினை மேற்கொண்டனர்

 இதன்போது பயிற்சி நிறை மேற்கொண்டு அனைவருக்கும் அதற்கான இலச்சினைகள்  வழங்கி கௌரவிக்கப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.