ஏக்கல விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகரி நியமனம்

 ஏக்கல விமானப்படை நிலையத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் மார்ட்டினோ  அவர்கள் உத்தியோகபூர்வமாக  முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வீரசிங்க அவர்களிடமிருந்து பொறுப்புக்களை கடந்த 2022 ஆகஸ்ட் 31ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்

முன்னாள் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் வீரசிங்க விமானப்படை தலைமை காரியாலயத்தில் மின்னியல் பிரிவின்  பணியாளர் அதிகாரியாக இணைய உள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.