பலாலி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

பலாலி  விமானப்படை தளத்திற்கு     புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் கலப்பதி அவர்கள்   முன்னாள் கட்டளை அதிகாரியான  குருப் கேப்டன் சேனாதீர    அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக  கடந்த 2022 ஜூலை 30 ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார

புதிய  கட்டளை அதிகாரி அவர்கள் ரத்மலான   விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் கட்டளை அதிகாரியாக  கடமையாற்றினார் முன்னால் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சேனாதீர அவர்கள் தியத்தலாவ விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.