புதிய அதிகாரிகள் வசிப்பிட கட்டடம் விமானப்படை தளபதியினால் திறந்துவைப்பு

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால்  கடந்த 2022 செப்டம்பர் 03ம் திகதி  கட்டுக்குருந்த  விமானப்படை தளத்தில்  அதிகாரிகளுக்கான  வசிப்பிட கட்டடம் திறந்துவைக்கப்பட்டது

இந்த கட்டிடமானது நீண்டநாள் தேவையாக கட்டுக்குருந்த  விமானப்படை தளத்தில்  இருந்துவந்தது  அதனடிப்படையில்  கட்டுக்குருந்த  விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  அசித ஹெட்டியாரச்சி அவர்களின்  வழிகாட்டலின்கீழ் மேற்கொள்ளப்பட்டது  இந்த கட்டிடமானது சகல வசதிகளும் உள்ளடங்களாக நிர்மணிக்கப்பட்டுள்ளது மேலும் புதிதாக  வேளாண்மை திட்டத்தையும் தளபதி  பார்வையிட்டார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.