இலங்கை விமானப்படை தளபதி மட்டக்களப்பு விமானப்படை தளத்திற்கு விஜயம்

இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022 செப்டம்பர்

03 திகதி மட்டக்களப்பு  விமானப்படை தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் அவரோடு மட்டக்களப்பு விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பிரதீப் வர்ணசூரிய அவர்களும்  இணைந்து கொண்டார்

இதன் போது மட்டக்களப்பு  விமானப்படை தளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேளாண்மை பிரிவு மற்றும்  விமானப்படை வீரர்களுக்கான போசனா சாலை  மற்றும் படைத்தளத்தின் சுற்றுச்சூழல் கட்டிடங்கள் என்பவற்றிணையும் அங்கு மேற்கொள்ளப்பட்டவரும் இறால் உற்பத்தி பண்ணையனையும் பரீட்சித்தார்

 இறுதியாக விமானப்படை தளபதியினால்  படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.