இலங்கை விமானப்படை தளபதி வவுனியா விமானப்படை தளத்திற்கு விஜயம்

இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் 04திகதி வவுனியா  விமானப்படை தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் இதன்போது வவுனியா விமானப்படைத்தளத்தின் பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் நுஷான் ராஜபக்ஷவும் இணைந்துகொண்டார்

இதன் போது வவுனியா  விமானப்படை தளத்தின் இல 02 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவு மற்றும் அதிகாரிகள்  உணவுவிடுதி மற்றும் படைத்தளத்தில் அமைந்துள்ள அனைத்து பிரிவினையும் பரீட்சித்தார் விமானப்படை தளபதியினால்  படைவீரரவீராங்கனைக்கு வழங்கும் உணவுகள் தொடர்பாக விசேடமாக ஊட்டச்சத்து , அளவு என்பன தொடர்பாக அவதானித்தார்

படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.