கொழும்பு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பல்வைத்தியசாலை 08 வது வருட நிறைவை கொண்டாடுகிறது

கொழும்பு  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பல்வைத்தியசாலை 08 வது  வருட நிறைவு நிகழ்வுகள்  கடந்த 2022 ஆகஸ்ட் 01 ம் திகதி  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ஜெயவிக்ரம அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இதன் ஆரமப நினைவாக காலை அணிவகுப்பு  அனைவரின் பங்கேற்பில் இடம்பெற்றது


இதனை முன்னிட்டு பொரளை சிறைச்சாலை மைதானத்தில்  அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.