இலங்கை விமானப்படை தளபதி கல்பிட்டி விமானப்படை பிரிவிற்கு விஜயம்

இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் 04திகதி கல்பிட்டி   விமானப்படை  பிரிவிற்கு  விஜயம் ஒன்றை மேற்கொண்டார் இதன்போது கல்பிட்டி   விமானப்படை  பிரிவின்  கட்டளை அதிகாரிஸ்கொற்றன் ளீடர் நுவன்  விக்ரமசிங்க  அவர்களும் இணைந்துகொண்டார்

இதன் போது கல்பிட்டி   விமானப்படை  பிரிவினால்  பராமரிக்கப்படும் தரநிலைகள் மற்றும் வளர்ச்சியின் முன்னேற்றம் ஆகியவற்றை பார்வையிட்டு பரீட்சனை மேற்கொண்டார்

இறுதியாக   கல்பிட்டி   விமானப்படை  பிரிவில்  உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.