இலங்கை விமானப்படையின் 40வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் பூவரசம்குளம் வைத்தியசாலையில்

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் வன்னி விமானப்படை தளத்தின் மூலம் பூவரசம்குளம் வைத்தியசாலையில் கடந்த செப்டம்பர் 05 ம் திகதி 40 வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்    வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்த  மருத்துவமனையில் அமைந்துள்ள பிரசவ விடுதியை புனர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது மேலும் நீரசுத்திகரிப்பு ஆலையொன்றும் நிர்மாணிக்கப்பட்டது

இந்த புதிய கட்டிடம் வன்னி விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி புத்திக பியசிறி அவர்களினால் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது  இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் வன்னி விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.