இலங்கை விமானப்படையின் 2022 ஆம் ஆண்டுக்கான இடைநிலை கரப்பந்தாட்ட மற்றும் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள்

2022 ஆம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கரப்பந்தாட்டம் மற்றும் கடற்கரை தரப்பந்தாட்ட போட்டிகள் கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் கடந்த 2022 ஆகஸ்ட் 31 தொடக்கம் செப்டம்பர் 8ஆம் திகதி வரை  இடம்பெற்றது  இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படையின் வான் செயற்பாட்டு பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டார் மேலும் கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித்த சுமனவீர மற்றும் விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்

மகளிர் காண கரப்பந்தாட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகளில்  ஏக்கல விமானப்படைத்தளம்  வெற்றி பெற்றது  இரண்டாம் இடத்தினை ரத்மான விமானப்படைத்தளம் பெற்றுக் கொண்டது

ஆண்களுக்கான கருப்பன் தான போட்டியில் கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் தொழில்நுட்ப  படை பிரிவினர் வெற்றி பெற்றதுடன் இரண்டாம் இடத்தினை ஏக்கல விமானப்படையினர் பெற்றுக் கொண்டனர்

ஆண்களுக்கான கடற்கரை காப்பந்தாட போட்டியில் மொரவெவ விமானப்படையினர் வெற்றி பெற்றதுடன் இரண்டாம் இடத்தை அம்பாறை விமானப்படைத்தளத்தினர் பெற்றுக் கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.