2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கோல்ப் போட்டிகள்

இந்த போட்டியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக சீனக்குடா விமானப்படை கல்விப்பீடம் தெரிவுசெய்யப்பட்டது  மேலும் 02ம் இடங்களை கட்டுநாயக்க மற்றும் அனுராதபுரம் ஆகிய விமானப்படை தளங்கள் பெற்றுக்கொண்டனர் இந்த போட்டிகள் ஒரு திறந்த போட்டித்தொடராகும் 45 வருட காலமாக இந்த போட்டிகள் இடம்பெறுகின்றது   

இந்த நிகழ்வில் விமானப்படை கோல்ப் சம்மேளன தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரணசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்

                         

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.