2022 ஆம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வில்வத்தை போட்டிகள்

2022 ஆம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வில்வித்தை போட்டிகள் கடந்த 2022 செப்டம்பர் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜயசிங்க அவர்கள் கலந்து கொண்டார்

 இந்த போட்டித்  தொடரில் முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றிக் கிண்ணத்தினை தியதலாவ மற்றும் கட்டுநாயக்க விமானப்படை தளங்கள் பெற்றுக் கொண்டனர்
 இரண்டாவது இடத்தினை முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் ஏக்கல மற்றும் வவுனியா  விமானப்படை தளங்கள் பெற்றுக் கொண்டன

 இந்த நிகழ்வில் விமானப்படை  விளையாட்டு கவுன்சில் அங்குத்தவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.