இலங்கையில் உள்ள ருசியா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத்தளபதியை சந்த்தித்தார்

இலங்கையில் உள்ள ருசியா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அலெக்ஸி ஏ.பொன்டரேவ் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களை கடந்த 2022 செப்டம்பர் 21 ம் திகதி இலங்கை விமானப்படை  தலைமையகத்தில் சந்தித்தார்

இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.