2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை ஸ்கொஸ் போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை ஸ்கொஸ்  சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் கடந்த 2022 செப்டம்பர் 22 ம் திகதி ரத்மலான  விமானப்படை ஸ்கொஸ் உள்ளக அரங்கில்  நடைபெற்றது.
 
விமானப்படையின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் அரோஷ விதான இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  

இந்த போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை ரத்மலான விமானப்படைத்தளத்தின்  தொழிநுட்ப பிரிவு அணியினர்  விமானப்படை அணியினர் கொழும்பு  விமானப்படை அணியினரை தோற்கடித்து  சுவீகரித்துக்கொண்டனர்  இந்த நிகழ்வில் விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்து கொண்டனர்.இந்த போட்டிகள் வயது அடிப்படையில் திறந்த போட்டியாக இடம்பெற்றது



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.