இலங்கை பதில் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுதர்சன பத்திரன அவர்கள்  இலங்கை பதில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித்த பண்டார தென்னகோன் அவர்களை கடந்த 2022 செப்டம்பர் 28ம் திகதி அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்

இதன்போது இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.