பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு விமானப்படை தலைமையகத்தை பார்வையிடுகிறது

பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு கடந்த 2022 அக்டோபர் 03 ம் திகதி விமானப்படை தலைமையகத்தை பார்வையிட விஜயம் ஒன்றை

மேற்கொண்டனர் 43 பேர் கொண்ட இந்த குழுவிற்கு குருப் கேப்டன் அல் அமீன் கான் தலைமை தாங்கினார் இதன்போது இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை

குழுவின் தலைவர் சந்த்தித்தார்  இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.