முல்லைத்தீவு விமானப்படை தளம் 11 வது வருட நிறைவை கொண்டாடுகிறது

முல்லைத்தீவு   விமானப்படை தளம்    11  வது   வருட நிறைவு நிகழ்வுகள்  கடந்த 2022 ஆகஸ்ட் 03 ம் திகதி  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் லியனாராச்சிகே  அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது

இதன் ஆரமப நினைவாக காலை அணிவகுப்பு  அனைவரின் பங்கேற்பில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து  சர்வமத வழிபாடுகளும்எல்லை  போட்டியும் அனைவரின் பங்கேற்பில் இடம்பெட்டது

இந்த நிகழ்வை முன்னிட்டு கடந்த 2022 ஆகஸ்ட் 01 ம்  திகதி  முல்லைத்தீவு அளம்பில்  சிறுவர் இல்லத்தில் சிரமதான பணிகளும் அன்னதான நிகழ்வும்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது  மேலும் இரத்த தானம் வழங்கும்  நிகழ்வும்  முல்லைத்தீவு வத்தப்பலை பகுதில்  இரண்டு பேருந்து  தரிப்பிடங்கள்  பொதுமக்களுக்காக   புனர்நிமானம் செய்து  வழங்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.