விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த பிளைட் சார்ஜன் சந்துல AG அவர்களுக்கு கடந்த 2022 அக்டோபர் 05   ம்திகதி  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  சார்மினி பத்திரன   அவர்களினால் பயாகல பகுதியில்  கையளிக்கப்பட்டது

விமானப்படை  சிவில் பொறியியல்  பிரிவின் பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ்  கட்டுகுருந்த    விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் அசித்த ஹெட்டியாராச்சி   அவர்களின் மேற்பார்வையின்கீழ் சேவா வனிதா பிரிவின்  நிதியுதவியுடன் இந்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டது

இந்த நிகழ்வில் கட்டுகுருந்த    விமானப்படைதள  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் அசித்த ஹெட்டியாராச்சி  மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்து கொண்டனர்
.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.