இலங்கை விமானப்படையின் 44வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் கட்டுகுருந்தவில் இடம்பெற்றது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கட்டுக்குருந்த  விமானப்படை தளத்தின் மூலம்  கட்டுகுருந்த வடக்கு எதனமடன கனிஷ்ட பாடசாலையில்    கடந்த அக்டோபர் 05  ம் திகதி 44வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்    வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை சுற்றுவேலி, சிறுவர் பூங்கா மற்றும் கைப்பந்து மைதானம் கட்டுகுருந்த  விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சித்த ஹெட்டியாராச்சி  அவர்களினால்

பாடசாலைக்கு  கையளிக்கப்பட்டது    இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கட்டுகுருந்த   விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி உற்பட  அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.