2022 ம் ஆண்டுக்கான வருடாந்த இடைநிலை மேசை பந்து போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான வருடாந்த இடைநிலை மேசை பந்து   போட்டிகள் கடந்த 2022 அக்டோபர் 07 ம் திகதி கொழும்பு  சுகாதார மேலாண்மை மையத்தில்  இடம்பெற்றது   இந்த இறுதி  போட்டியில் பிரதம அதிதியாக  இலங்கை விமானப்படை நிர்வாக பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பியன்வில  அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த போட்டித்தொடரில்  கட்டுநாயக்க விமானப்படைத்தளம் வெற்றிபெற்றதுடன் சீனக்குடா விமானப்படை தளம் 02 ம் இடத்தை பெற்றது

இந்த நிகழ்வில்  விமானப்படை மேசைப்பந்து சம்மேள தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொயிஸா மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.