2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை சைக்கிள் ஓட்டப்போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை சைக்கிள் ஓட்டப்போட்டிகள் கட்டுகுருந்த  விமானப்படை தளத்தில் கடந்த 2022 அக்டோபர் 10 ம் 11 ம் திகதிகளில் வெற்றிகரமாக நிறைவுக்குவந்தது

ஆடவர் மற்றும்  மகளிர்   எனும் இரு பிரிவில் இடம்பெற்றது ஆண்களுக்கான போட்டிகள் 11 ம் திகதி இடம்பெற்றது  இந்த போட்டியில் சீனவராய விமானப்படை தளம்  முதலிடத்தை பெற்றதுடன் கொழும்பு  விமானப்படை தளம் 02ம் இடத்தை பெற்றது மகளிர் பிரிவில் கட்டுநாயக்க விமானப்படை தளம் முதலிடத்தை பெற்றதுடன் சீனவராய அணியினர் 02 ம் இடத்தை பெற்றனர்

இந்த நிகழ்வில் விமானப்படை  சுகாதார சேவைகள் பணிப்பாளரும், விமானப்படை விளையாட்டு சபையின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான எயார் வைஸ் மார்ஷல் (டாக்டர்) லலித் ஜயவீர பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் விமானப்படையின்  சைக்கிள் ஓட்டுதல்  சம்மேளன தலைவர்  எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, விமானப்படையின் விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் எஸ்.என்.பெர்னாண்டோபுள்ளே மற்றும் விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.