2022 ம் ஆண்டுக்கான வருடாந்த சாலையோட்ட போட்டிகள்

கடந்த 2022 அக்டோபர் 15ம் திகதி கொழும்பு  ரைபிள் கிறீன் மைதானத்தில் ஆரம்பமானது இந்த போட்டியில் அனைத்து விமானப்படை தளங்களை  பிரதிநிதித்துவ படுத்தி 200 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டதுடன் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும்
கலந்துகொண்டனர்

இந்த போட்டியில் தியத்தலாவ விமானப்படை அணியினர் ஒட்டுமொத்த ஆண்கள் பிரிவில் வெற்றிபெற்றது பெண்கள் பிரிவில் சீனவராய விமானப்படை அணியினர் வெற்றிபெற்றனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.