2022 ம் ஆண்டுக்கான விமானப்படை எல்லை இடைநிலை போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான  விமானப்படை எல்லை இடைநிலை போட்டிகள் கடந்த 2022 அக்டோபர்  12 ம்  திகதி தொடக்கம் 18ம் திகதிவரை  கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது  இந்த போட்டியின் இறுதி நிகழ்வில் விமானப்படை வளங்கள் பிரிவின் பணிப்பளார் எயார் கொமடோர்  திலகசிங்க அவர்கள் கலந்துகொண்டார்

இந்த போட்டித்தொடரில்  ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் முறையே  கட்டுநாயக்க மற்றும் ஏக்கல ஆகிய படைத்தளங்கள் வெற்றிபெற்றதுடன்  இரண்டாம் இடத்தை முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில்  ஏக்கல மற்றும் ரத்மலான படைத்தளங்கள் ஆகியன  பெற்றுக்கொண்டன

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.