ஆஸ்திரேலிய உள்நாட்டு விவகாரத் துறையின் உதவிச் செயலர் இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு

ஆஸ்திரேலிய உள்நாட்டு விவகாரத் துறையின் உதவிச் செயலர்    திரு. சாட் ஹோட்ஜென்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அவுஸ்திரேலிய எல்லைப் படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடந்த 2022 அக்டோபர் 27 ம்  திதி   இலங்கை  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை  விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தனர்

இதன்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர் இருதரப்பினருக்கும் இடையிலான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.