ரத்மலான விமானப்படை அருங்காட்சியகத்தின் 13 வது வருடம் நிறைவு

ரத்மலான விமானப்படை தளத்தின் அருங்காட்சியகத்தில் 13 வது வருட நிறைவு தினம் கடந்த 2022 நவம்பர் 5ஆம் தேதி கட்டளை அதிகாரி  எயார் கோமாடோர் போதிஷீல அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

 இந்த தினதினை முன்னிட்டு சேட சிரமதான பணிகள் மற்றும் சமூக சேவைகள் உட்பட அருங்காட்சியகத்தில் கடமை புரியும் அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.