வன்னி விமானப்படை தளத்தின் 09 வருட நிறைவுதினம்

வன்னி விமானப்படை தளத்தின் 09 வருட நிறைவுதினம் கடந்த 2022 நவம்பர் 05  ம் திகதி  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பியசிறி அவர்களின் வழிகாட்டலின்கீழ்  மத நடவடிக்கைகள் மற்றும் சமூக சேவைத்திட்டம்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுடன் இடம்பெற்றது

காலை அணிவகுப்புடன் இந்த நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து கட்டளை அதிகாரி உரைநிகழ்தினார்  இதன்போது அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார் அதனைத்தொடர்ந்து மரம் நாடும் நிகழ்வு இடம்பெற்றதுடன்  அனைவரின் பங்களிப்பில் கரப்பந்து போட்டியும் இடம்பெற்றது

பூவரசம்குளம் பிரதேச வைத்தியசாலை மற்றும் மடுக்குளம் நவஜோதி வித்தியாலயம் ஆகியவற்றில்  சமூகசேவைத்திட்டம்கள்  இடம்பெற்றது  மேலும் உலருணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.