அனுராதபுரம் விமானப்படை தளத்தின் 40வது வருட நிறைவு தினம்

அனுராதபுரம் விமானப்படைத்தளத்தில் நாற்பதாவது வருட நிறைவு தினம் கடந்த 2022 நவம்பர் 9ஆம் தேதி அதன் கட்டளை அதிகாரி எயார் கோமாடோர் ஜெயமஹா அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமூக சேவைகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம் பெற்றன

 காலை அணிவகுப்பு நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அனைவரின் பங்கேற்ப்பில் எல்லை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுநிலை பகல் உணவும் அன்றைய தினம் வழங்கப்பட்டது

 இந்த தினத்திலே முன்னிட்டு அனுராதபுர போதனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கட்டிடங்கள் வர்ணம் பூசப்பட்டவுடன் கவரக்குளம் ஆலயத்தில் பலா மரக்கன்றுகளும் நடப்பட்டன

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.