ஐக்கியநாடுகள் அமைதிகாக்கும் 08 வது விமானப்படைகுழு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து வெளியானது

மத்திய ஆபிரிக்கவில்  ஐக்கியநாடுகள் அமைதிகாக்கும் படைப்பிரிவில் கடமையாற்ற செல்ல உள்ள இலங்கை விமானப்படையின் 08 வது  குழுவின் பயிற்சிநெறிகள் கடந்த 2022 நவம்பர் 11 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிறைவுக்குவந்தது   இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் கலந்துகொண்டார்

இந்த குழுவில் 20 அதிகாரிகள் 89 படைவீரர்கள் ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்  மேலும் இந்த குழுவினர் இந்த மாத இறுதிக்குள் மத்திய ஆப்பிரிக்க செல்லவுள்ளனர்
இந்த  நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பளார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.