இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் 27 வது வருட நிறைவுதினம்

ஹிங்குரகோட  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 09  தாக்குதல் படைப்பிரிவின் 27 வது வருட நிறைவுதினம்  கடந்த 2022 நவம்பர் 24 ம்  திகதி கொண்டாடப்பட்டது

இதனை முன்னிட்டு  படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சொயிஸா அவர்களினால்  காலை அணிவகுப்பு பரீட்சிக்கப்பட்டதுடன்  விசேட உரையும்  நிகழ்த்தப்பட்டது அதனைத்தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்ட்ட நினைவுத்தூபியில் மலரஞ்சலி தூவி நினைவுகூரப்பட்டது

அதனைத்தொடர்ந்து  படைப்பிரிவின் அங்கத்தவர்களின்  பங்கேற்பில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது இந்த நிகழ்வில் ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குலதுங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும் இதனைமுன்னிட்டு குமாரகம சுதர்மாராம விகாரையில் சமூக சேவை திட்டமும்  வீர மரணமடைந்த போர்வீரர்களுக்ககான போதி பூஜைவழிபாடுகளும்  எற்பாடு செய்யப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.