அம்பாறை விமானப்படை தளத்தின் 33 வது வருட நிறைவுதினம்

அம்பாறை விமானப்படை தளத்தின் 33 வருட நிறைவுதினம்  கடந்த 2022 நவம்பர் 25 ம் திகதி  படைத்தளத்தை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் நிசாந்த பிரியதர்சன அவர்களின் வழிகாட்டலின்கீழ் சமூகசேவைத்திட்டம்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது

இதனை  முன்னிட்டு  படைத்தள மைதானத்தில் அனைவரின் பங்களிப்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டிகளும் அதனைத்தொடர்ந்து  பகல் போசன உணவும் இடம்பெற்றது. மேலும் இதனை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும் அம்பாறை உகன பிரதான வீதி மற்றும் அம்பாறை வைத்திசாலை ஆகியவற்றில் சிரமதான பணிகளும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.