மொரவெவ விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

மொரவெவ விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் பாலசூரிய அவர்கள் முன்னாள் பதில் கட்டளை அதிகாரியான  விங் கமாண்டர் கருணாரத்ன அவர்களிடம் இருந்து கடந்த 2022 நவம்பர் 29 ம் திகதி உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்

புதிய கட்டளை அதிகாரியான  குருப் கேப்டன் பாலசூரிய அவர்கள்  இதற்குமுன்னர் மத்தள  விமானநிலைய விமானப்படை பிரிவில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்   மேலும் அவரது புதிய நியமன கடிதத்தை விமானப்படை தலைமையகத்தில் வைத்து விமானப்படை தலைமை தளபதியிடம் பெற்றுக்கொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.