2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கடினபந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கடினபந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2022 டிசம்பர் ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தள  மைதானத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை  நிர்வாக பரிபாலன பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் பியன்வில  அவர்கள் கலந்துகொண்டார்

ஆடவர் பிரிவில் ஹிங்குரகோட  விமானப்படைதள   அணியினர் வெற்றிபெற்றதுடன் 02ம் இடத்தை கொழும்பு  விமானப்படை அணியினர்  பெற்றுக்கொண்டனர்  ஏக்கல விமானப்படைதள   அணியினர் மகளிர்  பிரிவில் வெற்றிபெற்றதுடன்  இரண்டாம் இடத்தை கட்டுநாயகிய   விமானப்படைதளத்தில்  அமைந்துள்ள வளங்கள் மற்றும் பராமரிப்பு களஞ்சிய  அணியினர் பெற்றுக்கொண்டனர்  

இந்த நிகழ்வில்  விமானப்படை கிரிக்கெட் சம்மேளன தலைவர் குரூப் கேப்டன் SP ஜெயசிங்க மற்றும் விமானப்படை விளையாட்டுவாரிய அங்கத்தவர்களும்  கலந்துகொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.