ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவில் கடமை புரிய இலங்கை விமானப்படையின் குழுவினர் பயணம்

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவில் கடமை புரிய இலங்கை விமானப்படையின் 8வது படைப்பிரிவு  கடந்த 2022 டிசம்பர் 04 ஆம் திகதி   காலை  நாட்டில் இருந்து புறப்பட்டனர் இந்த  படையில் 20 அதிகாரிகள் மற்றும் 89 விமானப்படையினர் இருந்தனர்.

பல்வேறு பிரிவுகளில் கடமை புரியும் நிபுணர்களை கொண்ட இந்த படைப்பிரிவிற்கு கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் காஞ்சன லியனாராச்சி செயல்படுகிறார். அத்துடன் , மத்திய ஆபிரிக்கக் குடியரசின் அமைதி காக்கும் படையில் ஒரு வருட சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், 74 பணியாளர்களை உள்ளடக்கிய 7வது விமானப்படை படைபிரிவு   கடந்த 2022 டிசம்பர் 03 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

Arrival


Departure

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.