இலங்கை விமானப்படை மகளிர் வலைப்பந்து அணியினர் '' ஏ " பிரிவில் சாம்பியன் பட்டத்தை பெற்றனர்

மேல்மாகாண  வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட  ஈவா அகில இலங்கை வலைப்பந்து போட்டிகள் கடந்த 2022 டிசம்பர் 03  தொடக்கம் 04 வரை  கொழும்பு  விமானப்படை தளத்தின் ரைபிள் கிரீன் மைதானத்தில் இடம்பெற்றது


பரபரப்பான இந்த  இறுதி  போட்டியில்    இலங்கை விமானப்படை அணியும் களுத்துறை அணியும் மோதின இறுதியில் 29-15  எனும் புள்ளிகணக்கில் இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் வெற்றிபெற்றனர் இந்நிகழ்வில் ICL Brands Pvt Ltd இன் குழும பணிப்பாளர் திருமதி சாந்தி பகீரதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.