கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள எண். 3 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தில் அமைந்துள்ள  எண். 3 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் ராஜபக்ஷ அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் கால்லகே அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 டிசம்பர் 05 ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தலைமையகத்தின் நிர்வாக பிரிவின் அதிகாரியாகவும்  பொறுப்பேற்கவுள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.