சீனக்குடா விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

சீனக்குடா      விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர்  சில்வா     அவர்கள் முன்னாள்  கட்டளை அதிகாரியான  எயார் கொமடோர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர  அவர்களிடம் இருந்து கடந்த 2022 டிசம்பர் 19ம் திகதி உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார் 

முன்னாள்  கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தலைமையகம் சென்று அங்கிருந்து வெளிநாட்டு பயிற்சிக்காக செல்லவுள்ளார்
புதிய கட்டளை அதிகாரியான எயார் கொமடோர்  சில்வா   இதற்குமுன்னர் விமான நடவடிக்கை இயக்குநரகத்தில் சிரேஷ்ட விமானப் பணியாளர் அதிகாரியாக கடமையாற்றினார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.