2022 ம் ஆண்டுக்கான 71 வது தேசிய உயர்பாதுகாப்பு போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான  71 வது  தேசிய உயர்பாதுகாப்பு போட்டிகள்கடந்த 2023 டிசம்பர் 23,24ம் திகதிகளில்   - நாரஹேன்பிட்டி பொலிஸ் நீச்சல் குள வளாகம் மற்றும்கல்கிசை  உயிர்காக்கும் தலைமையகம்  ஆகியவற்றில் இடம்பெற்றது

இந்த தொடரில் இலங்கை விமானப்படை மகளிர் அணியினர்  ஒட்டுமொத்த மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை பெற்றதுடன் ஆடவர் அணியினர் இரண்டாம் இடத்தை பெற்றனர் இந்த போட்டித்தொடரில் 04 தங்கம், 13 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.