இல 43 அதிகாரிகள், இல 59 விமானப் பணியாளர்கள் மற்றும் இல 34 கடற்படைப் பணியாளர்கள் வெடிகுண்டு அகற்றுதல் அடிப்படை பயிற்சிநெறியின் சான்றுதல் மற்றும் இலச்சினைகள் வழங்கும் வைபவம்

இல 43 அதிகாரிகள், இல 59 விமானப் பணியாளர்கள் மற்றும் இல 34 கடற்படைப் பணியாளர்கள் வெடிகுண்டு அகற்றுதல் அடிப்படை பயிற்சிநெறியின் சான்றுதல் மற்றும் இலச்சினைகள் வழங்கும் வைபவம் கடந்த 2022 டிசம்பர் 30  ம் திகதி  பாலவி  விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக  கட்டளை அபிவிருத்தி திட்ட அதிகாரி எயார் கொமடோர் ஆர்.பி கொடிப்பிலி அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த பயிற்சிநெறியில்  05 விமானப்படை அதிகாரிகள் மற்றும் 01 கடற்படை அதிகாரி உற்பட 30 விமானப்படை  வீரர்கள் மற்றும் 03 கடற்படை வீரர்களும்  பயிற்சிகளை மேற்கொண்டு சான்றுதல்களும்  இலச்சினைகளும் வழங்கிவைக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.