இலங்கை விமானப்படை தளபதியினால் இரண்டுமாடி கட்டிடம் திறந்துவைப்பு

ஏக்கல விமானப்படைவர்த்தக பயிற்சி பாடசாலை  தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகட்டிடம் கடந்த 2023 ஜனவரி 05ம் திகதி  இலங்கை விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது  

சிவில் பொறியியல் பனிப்பக்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டிடமானது 07 வகுப்பறைகள் அடங்கலாக அனைத்துவசதிகளுடன்  விமானப்படை  ஆடவர் மற்றும் மகளிர் படை வீரவீராங்கனைக்களுக்க நிர்மாணிக்கப்பட்டுள்ளது

கட்டிடம் திறக்கும் வைபவத்தில் விமானப்படை பொறியியல்  பணிப்பாளர் நாயகம் மற்றும் கட்டளை தர உறுதி அதிகாரி, ஏக்கல விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.