சேவா வனிதா பிரிவினால் பரிசுப்பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் தேசத்திற்காக உயிர் நீத்த விமானப்படை போர் வீரர்களின்  பிள்ளைகளுக்கு விமானப்படை தலைமையகத்தில்  கடந்த 2023 ஜனவரி 11 ம் திகதி  வழங்கிவைக்கப்பட்டத

மேலும் பங்கேற்க முடியாதவரக்ளுக்கான   பரிசுப்பொதிகள்  அனைத்து விமானப்படை தளங்களில் உள்ள சேவா வனிதா பிரிவிற்கு  வழங்கிவைக்கப்பட்டுள்ளது  அதன் மூலம் உரியவர்களுக்கு இந்த பரிசில்கள்  வழங்கிவைக்கப்படும்

இந்த திட்டத்தின் நோக்கம் விமனப்படையில் இருந்து உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்த்குடன்  தொடர்பை பேணிப்பாதுகாப்பதாகும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.