சீனக்குடா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தரைவழி பயிற்சி படைப்பிரிவின் 30வது வருட நிறைவுதினம்

சீனக்குடா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தரைவழி பயிற்சி படைப்பிரிவின் 30வது வருட நிறைவுதினம் கடந்த  2023 ஜனவரி 30 ம் திகதி இடம்பெற்றது   இந்த நிகழ்வை முன்னிட்டு  காலை அணிவகுப்பு நிகழ்வுகளுடன்   கொண்டாட்ட  நிகழ்வுகள் இடம்பெற்றது
 
இந்த படைப்பிரிவு 1993 ஜனவரி 13ம் திகதி போர்ப்பயிற்சி படைப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது 2013 ஜூலை 15ம் திகதி இப்படைப்பிரிவு தரைவழி பயிற்சி படைப்பிரிவாக மாற்றமடைந்தது

இந்த படைப்பிரிவிற்கு 27 கட்டளை அதிகாரிகள் கடமையற்றியதுடன் தற்போது குருப் கேப்டன் ஹேரத் அவர்கள் கட்டளை அதிகாரியாக உள்ளார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.