கோப்ரல் லக்ஷிகா சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த நடுவர் தரம் III பிரிவில் கடமையாற்றுகிறார்

கோப்ரல் லக்ஷிகா இலங்கை விமானப்படையில் 2012 ம் ஆண்டு இணந்து 10 வருட சேவையை நிறைவுசெய்துள்ளார் அவர் 2016 ம் ஆண்டு மல்யுத்த பிரிவில் இணைக்கப்பட்டு  தங்கப்பதக்கம் ஒன்றயும் வென்றார்

அவர் 2019 ம் ஆண்டில் விமானப்படை  மல்யுத்த அணியில் அங்கத்தவராக இருந்து  2016  தொட 2017 வரை தேசிய மல்யுத்த மகளிர் அணியில் விளையாடினார்  அதனை தொடர்ந்து தேசிய மல்யுத்த நடுவர் பயிற்சிகள் மேற்கொண்டு  ஒலிம்பிக் III  பிரிவில் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் தற்போது கம்போடியாவில் இடம்பெறும் போட்டியில் நடுவராக கடமையாற்றுகிறார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.