ஹிங்குரகோட விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

ஹிங்குரகோட விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக  கடந்த 2023 ஜனவரி 16ம் திகதி  குரூப் கேப்டன் குணவர்தன  அவர்கள்  முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குலதுங்க அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ தொடர்பு அதிகாரியாக (விமானப்படை கடமையாற்றினார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.